சிராங்கூன் ரோடு

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, உள்ளூர்க் கவிஞர்களின் கவிதை வரிகளையும் புகைப்படங்களையும் தாங்கிய பதாகைகள் சிராங்கூன் சாலையை அலங்கரிக்கின்றன.
பரபரப்பான சிராங்கூன் சாலையைக் கண்மூடித்தனமாகக் கடந்த ஆடவர் ஒருவரை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று மோதப் பார்த்தது. வேன் வருவதைக் கண்டு நிலைதடுமாறி அவர் சாலையில் பின்னோக்கி விழுந்தார்.